சனி, 25 ஜூலை, 2015

சர்க்கரை நோயை விரட்ட





ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட 
 வேண்டுமா? 
*
*********************************************************************
**********
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் 
ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய 
வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி 
வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் 
பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி 
செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் 
(இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு 
டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை 
சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக 
சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி 
நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) 
உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் 
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு 
வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் 
முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து 
கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக